Tuesday, October 30, 2012

சலந்தரன்

இவன் சிவபெருமானைப் போல் உருவம் கொண்டு பார்வதியை அடைய முற்பட்டான். பார்வதி தேவி இவனது வேஷத்தை தோழிகள் மூலம் கண்டுகொண்டதால் மறைந்து கொண்டாள்.

பின் இவன் சிவனுடன் யுத்தம் செய்யும் போது தன் மாயா சக்தியால் பார்வதியாரைபோல் மாயையால் மாயா பார்வதி உருவம் கொண்டு எதிரில் கொலைசெய்து பின் சிவனால் கொல்லப்பட்டான்.

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 603.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.