தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு பாலுட்டி சோறூட்டி சீராட்டி வளர்த்தது மட்டுமில்லாமல் அவர்கள் கடைபிடிக்கும் சாதி மத எண்ணங்களையும் தன் குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள்.
கோவிலுக்கு போ சாமி கும்பிடு என்றெல்லாம் சொல்கிறார்கள்.
அந்த குழந்தை என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை.
பெற்றோர்களே இன்றுவரை சாதி, மதம், கடவுளை சரியாக தழுவவில்லை. பெற்றோர்கள் உண்மையாகவே தழுவியிருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியதில்லை.
அவர்கள் பெற்றோர்களை பார்த்து தானாக கற்றுக் கொள்வார்கள்.மொழியை கற்றுக் கொள்கிறார்கள். பேச கற்றுக் கொள்கிறார்கள்.