Wednesday, February 24, 2021

கற்பனையே

 கடலினைத் தாவும் குரவும்-வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்

வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த-திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.