Saturday, May 11, 2013

புத்தன் சொன்னது

இன்று புத்தன் சொன்ன விசயங்களை கருத்துக்களை அவருக்கு முன் யாரோ சொன்னது என்றும், புத்தனுக்கு இந்த மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கேள்வி கேட்கின்றனர்.

அவர்கள் முன் வைத்தது சித்தர்களும், ஆழ்வார்களும் இன்னும் பல ஞாநிகளும் என்று.

புத்தன் வாழ்ந்த காலம் கி மு 500. அதன் பின்னே தான் இவர்கள் சொன்ன அத்தனை பேரின் காலமும் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லாருமே கிறிஸ்து பிறந்த காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்கள்.


என்ன சொல்வது இவர்களிடம் ?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.