வால்மீகி ராமாயணத்தில் வரும் முனிவர் ஜாபாலி நாத்திகம் பேசுபவர்.
ஆனால் அந்த கதாபாத்திரம் கம்பராமாயணத்தில் இடம்பெறவில்லை.
கம்பனுடைய பக்திக் கொள்கைக்கு ஜாபாலியின் கொள்கை முரன்படுவதால் கம்பன் அதைப் பற்றி பாடமல் விட்டுவிட்டார்.
ஆனால் அந்த கதாபாத்திரம் கம்பராமாயணத்தில் இடம்பெறவில்லை.
கம்பனுடைய பக்திக் கொள்கைக்கு ஜாபாலியின் கொள்கை முரன்படுவதால் கம்பன் அதைப் பற்றி பாடமல் விட்டுவிட்டார்.