Showing posts with label திசைமானி. Show all posts
Showing posts with label திசைமானி. Show all posts

Saturday, October 20, 2012

திசைமானி


அந்தக் காலத்தில் கடல் வழியாக சென்று வாணிகம் செய்தவர்கள் காற்று வீசும் திசையை வைத்தும், தேவாங்கை வைத்தும் பாதையை கண்டுகொள்கின்றனர்.

காலத்தை கண்டுகொள்ள அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்து வீசும் காற்றுக்கு தனியே பெயர் வைத்தனர்.

வடக்கு - வாடை
தெற்கு - தென்றல்
கிழக்கு - கொண்டல்
மேற்கு - கோடை

பின் திசையை கண்டுகொள்ள தேவாங்கை பயன்படுத்துகின்றனர். அதை கீழே விடும்போது எப்போதும் மேற்கு நோக்கியே நிற்கும். அதற்காக அதிகமான தேவாங்கை கடல்பயணத்தில் பயன்படுத்துவர்.