சூரபத்மனை வெல்வது ஆணவத்தை (நான் எனது
என்னும் அகங்காரத்தை) அழிப்பதாகும்.
ஆனைமுகச்சூரனை முருகன் வெல்வது மாயையை
ஒழிப்பதாகும்.
சிங்கமுகச் சூரனை வெல்வது கன்மத்தை
ஒழிப்பதாகும்.
ஆணவம், கன்மம், மாயை என்பது மூன்று தீய குணங்களின்
அடையாளங்கள். அவற்றை நாம் வெற்றி கொண்டால் உயர் நிலையை அடையலாம். இந்த நாளே கந்த
சஷ்டியாக கொண்டாடப் படுகிறது.